பரமார்த்த குரு கதைகள் Download
4 days ago
பரமார்த்த குரு கதைகள் என்பது வீரமாமுனிவரால் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியம் ஆகும். இவர் இத்தாலியில் பிறந்து, கிறித்துவமதம் பரப்ப இந்தியா வந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற பெயர் கொண்டவர். இந்தியா வந்து தமிழ் மொழியில் தேர்ச்சிபெற்று, வீரமாமுனிவர் என்ற பெயரில் தமிழில் நிறைய உரைநடைகளையும், கிறித்துவ மதபோதனைகள் கொண்ட நூல்களையும் வெளியிட்டார்.