பெற்றோர்களே கவனத்திற்கு Tamil Story Download
பெற்றோர்களே கவனத்திற்கு Tamil Story
பெற்றோர்கள் குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்துவதற்கான சில எளிய வழிகள்:
1. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படும்படி புத்தகங்கள் வைத்திருக்க வேண்டும்.
2. அம்மா அல்லது அப்பா நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும்.
3. குழந்தைகளிடம் உரையாடிக் கொண்டே வாசிப்பது நல்லது.
4. புத்தகங்களை வாசித்துக் கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும்.
5. குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு புத்தகங்களில் உள்ள கதைகளைச் சொல்ல வேண்டும்.
6. குழந்தைகள் தமிழ்ப் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தமிழ் மொழி, தமிழினம், பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வேண்டும்.